காலம் என்னிடமிருந்து களவான்ட
நிமிடங்களை நினைத்து பார்க்கிறேன்..
அஞ்சல் வழியில் கதைகள் பேச கால
அவகாசம் கிடைப்பதில்லை இன்று..
கண்ணீர் வெளியேற நகைத்த புன்னகை
கிடைப்பதிலை இன்று...
கண்ணீர் துடைக்க கைகளும் நேரம் காலம்
பார்க்கிறது இந்நாளில்..
என்றோ ஒரு நாள் காலத்தோடு போராடி தோற்று,
வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுது,
நீ அவ்வழியே கடந்தால் ,சிறு புன்கையேனும்
தந்துவிட்டுப் போ..
உன்னோடு வாழ்ந்த சிறந்த சில நாட்களை நினைத்து
மறைந்து விடுவேன்..
1 comment:
Hi,
Machi, how are you? I am kishore da
Post a Comment