Saturday, March 3, 2007

கவிதையைப் பற்றி கவிதை

கவிதை என்பது

என்
கண்ணீர்,கவலை
மகிழ்ச்சி,பாசம்,
நேசம்,பரிவு,
பிரிவு,நட்பு,
காதல்,ரசனை,
கற்பனை,வேதனை,
துன்பம்,இன்பம்..

என எல்லாவற்றையும்
என் தனிமையில்
புதைக்க
அரிதாரம் பூசிகொண்ட
சவப்பெட்டி..

No comments: