Saturday, March 3, 2007

காதல் கவிதை

தேவலோகத்தில்
ஒரே சலசலப்பாம்..

கம்பனும்
பாரதியும்
பாரதிதாசனும்வ
ள்ளுவனும்

மீண்டும் பிறக்க வேண்டுமாம்
உன்னைப் பற்றி கவி எழுத..

No comments: